காசோலையை எழுதும் போது பின்பற்ற வேண்டியவை

 

அழிக்க முடியாத மையினால் எழுத வேண்டும்.

காசோலையின் சொற்களும், இலக்கங்களும் எழுதப்படும் போது இடைவெளி விடக்கூடாது.

பதவிப் பெயரிற்கு காசோலை எழுதும் போது பதவிப்பெயரானது முழுமையாக எழுதப்படல் வேண்டும்.

பெறுவோனுக்கு வங்கியில் கணக்கு இருக்குமாயின் பெறுவோன் கணக்கு மட்டும் என குறுக்கோடிடப்பட்டு வழங்குதல்.

கொடுப்பனவு உறுதிச்சீட்டு இலக்கத்தை காசோலையின் அடியிதழில் குறிப்பிடுதல் வேண்டும்.

காசோலையின் செல்லுபடிக்காலம் 30 நாட்களை கொண்டுள்ளதா என சரிபார்த்தல்.

அங்கீகரிக்கபட்ட இரு உத்தியோகத்தர்களும் காசோலையில் கையொப்பமிடுதல்.

காலநீடிப்பின் போது அங்கீகரிக்கபட்ட இரு உத்தியோகத்தர்களும் காசோலையில் கையொப்பமிடுதல் வேண்டும்.